
வெளிச்சம் மாணவி கலைச்செல்வி மாநில அளவிலான கரேத்தே போட்டியில் பங்கு பெற சென்னையிலிருந்து த்ஞ்சைக்கு போகிறார்.. அவர் மாவட்ட அளவிலான போட்டியை போன்று இந்த போட்டியிலும் தங்கம் வென்றிட வாழ்த்துங்கள்.. புத்தாண்டில்
ஒரு மாணவனில் இருந்து துவங்கிய வெளிச்சத்தின் கல்வி பயணம் இன்று 515 யை கடந்து நிற்கிறது..நிச்சயம் இது நீளுமே தவிர நின்று விடாது.. எங்கள் பயணத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவிடுங்கள்..
நாங்கள் பணமில்லாமல் கல்லூரி படிப்பை இழக்கயிருந்த முதல் தலைமுறை ஏழை மாணவர்கள், இப்போது உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எனும் நோக்கத்திற்க்காக ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக உழைக்கும் வெளிச்சம் மாணவர்கள்..
மாணவர்கள் மற்ற மாணவர்கள் உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்படும் STUDENTS HELP LINE 9698151515 குறித்தும், அதில் மாணவர்களின் உளவியலை பிரச்சனைகளை கையாளுவது, மாணவர்கள் தற்கொலையை தடுப்பது குறித்த ஆலோசனையின் போது எடுத்தபடம்...
வெளிச்சத்தின் கல்விப் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு கல்லுரிகளில் மாணவர்களின் உளவியல் மற்றும் தன்னம்பிக்கை குறித்த பயிற்சிகளில் கொடுத்து கொண்டிருப்பதில் சுமார் 100000 மேற்பட்ட மாணவர்களை சந்தித்திருக்கிறது வெளிச்சம்..
இளமையில் நாம் வழிகாட்ட தவறினால் மாணவர்களின் வாழ்க்கையே பாழாகிவிடும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் பயிற்சி அளித்து வருகிறது...
தன்னமில்லா பணியில் சில நேரம் நாம் தளர்ந்தாலும் நம்மை ஊக்குவித்த அங்கிகாரங்கள் தான் பத்திரிக்கை செய்திகள்...
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் -திருக்குறள்
ஒரு மாணவனில் இருந்து துவங்கிய வெளிச்சத்தின் கல்வி பயணம் இன்று 515 யை கடந்து நிற்கிறது..நிச்சயம் இது நீளுமே தவிர நின்று விடாது.. எங்கள் பயணத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவிடுங்கள்..
நாங்கள் பணமில்லாமல் கல்லூரி படிப்பை இழக்கயிருந்த முதல் தலைமுறை ஏழை மாணவர்கள், இப்போது உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எனும் நோக்கத்திற்க்காக ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக உழைக்கும் வெளிச்சம் மாணவர்கள்..
வெளிச்சம் மாணவி கலைச்செல்வி மாநில அளவிலான கரேத்தே போட்டியில் பங்கு பெற சென்னையிலிருந்து த்ஞ்சைக்கு போகிறார்.. அவர் மாவட்ட அளவிலான போட்டியை போன்று இந்த போட்டியிலும் தங்கம் வென்றிட வாழ்த்துங்கள்.. புத்தாண்டில்
பாத் ரூமில் பிறந்த பாலகன் பள்ளிகூடத்துக்கு போனால் படிப்பு வரும் என அனுப்புவைப்பார்கள்.. ஆனால் பிள்ளைபெற்ற மாணவியை பற்றிய சம்பவம் நம் காதில் படும்போது என்னவெல்லாம் தோணுகிறது..... சம்பவத்தை படியுங்கள்...
தமிழகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர், தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்ட புள்ளி
வெளிச்சம் மாணவர்களின் போஸ்டரின் வலிகள்.. விளக்கிய தினமலர் செய்தி ஊரிலேயே,வீட்டிலேயே பஸ்ட் படிச்சி வேலைக்கு போனோம்.அதோடு சரி எல்லாம் மறந்து போனார்கள் எங்கள் போன தலைமுறை… ஆனால்
அதிர்ந்து போகிறவர்கள் இதை படிக்க வேண்டாம் என்கிற ஒற்றைச் வார்தைகளோடு நம் மாணவர் உதவி எண்ணில் நம் மனதை பிழிந்த இந்த பெரியவரின் வலிகளை பதிவு செய்கிறோம்.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த
That Poster Gayathri has been a brilliant and deserving student since her school days. She excelled in her studies overcoming all the obstacles of poor family conditions. Her father is an auto driver
நல்ல நாட்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பவர்கள் எங்கள் கல்விக்கு உதவுங்கள்...உதவியை கல்லூரிகளின் முகவரிக்கு டி.டி யாக தந்தால் எங்கள் தலையெழுத்து மாறும்.
ஓட்டுக்கு மூக்குத்தி,சாராயம்,பிரியாணி,படவை,தண்ணீர் குடம் என துவங்கி கடையாக ஒரு ஓட்டுக்கு 1500 வரை தாரை வார்க்கப்பட்டது என்றனர்..இந்த "திருமங்கலம்' பார்முலா, வரும் சட்டசபை தேர்தலில்
கிராமப்புற மாணவர்களின் மனதுக்கு தெம்பூட்டும் விதமாக டாக்டர் அப்துல் கலாம் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள் இதோ... மன எழுச்சி அடைந்துள்ள, 54 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.
“இண்டர் நெட்” பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னை நகரில் மட்டும் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. தற்போது செல் போன்களிலும் “இண்டர்நெட்” இணைப்பு
நிகழ்ச்சியில் உணவியல் நிபுணர் ""பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் உணர வேண்டும்,'' என, யுனிசெப் அமைப்பின் உணவியல் நிபுணர் மீனாட்சி
கோவில்பட்டி அருகே மாணவர்களை அவதூறு பேசியதாக புகார் கூறி, ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். கோவில்பட்டி அடுத்த காமநாயக்கன்பட்டியில், அரசு நிதி உதவி பெறும் "புனித
பழைய செய்தி தமிழகத்தில் 100 பேரில் 10 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில் 42 லட்சம் பேர் சர்க்கரை நோயினால்