ஆகஸ்ட் மாதம் 18 தேதி போராட்டம் நடத்திய மாணவர்கள் கல்லூரிக்குள் இதுவரை 22க்கும் மேற்பட்ட மாணவர்கள் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்கள் நீதிவிசாரணை நடத்திட வேண்டும் என்றார்கள் ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது...
இது கல்லூரி நிர்வாகத்தை தட்டிக்கேட்கும் மாணவர்கள் மர்மசாவுகளுக்கு ஓர் சாட்சி