
பள்ளிப்படிப்பு கடினமாக இருக்கக் கூடாது. புரிந்து படிக்க வேண்டும். கற்பிக்கும் முறையில் இது போன்ற எளிமையை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, கடந்த 1986ம் ஆண்டு பேராசிரியர் யஷ்பால் தலைமையில் குழு
ஒரு மாணவனில் இருந்து துவங்கிய வெளிச்சத்தின் கல்வி பயணம் இன்று 515 யை கடந்து நிற்கிறது..நிச்சயம் இது நீளுமே தவிர நின்று விடாது.. எங்கள் பயணத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவிடுங்கள்..
நாங்கள் பணமில்லாமல் கல்லூரி படிப்பை இழக்கயிருந்த முதல் தலைமுறை ஏழை மாணவர்கள், இப்போது உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எனும் நோக்கத்திற்க்காக ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக உழைக்கும் வெளிச்சம் மாணவர்கள்..
மாணவர்கள் மற்ற மாணவர்கள் உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்படும் STUDENTS HELP LINE 9698151515 குறித்தும், அதில் மாணவர்களின் உளவியலை பிரச்சனைகளை கையாளுவது, மாணவர்கள் தற்கொலையை தடுப்பது குறித்த ஆலோசனையின் போது எடுத்தபடம்...
வெளிச்சத்தின் கல்விப் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு கல்லுரிகளில் மாணவர்களின் உளவியல் மற்றும் தன்னம்பிக்கை குறித்த பயிற்சிகளில் கொடுத்து கொண்டிருப்பதில் சுமார் 100000 மேற்பட்ட மாணவர்களை சந்தித்திருக்கிறது வெளிச்சம்..
இளமையில் நாம் வழிகாட்ட தவறினால் மாணவர்களின் வாழ்க்கையே பாழாகிவிடும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் பயிற்சி அளித்து வருகிறது...
தன்னமில்லா பணியில் சில நேரம் நாம் தளர்ந்தாலும் நம்மை ஊக்குவித்த அங்கிகாரங்கள் தான் பத்திரிக்கை செய்திகள்...
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் -திருக்குறள்
ஒரு மாணவனில் இருந்து துவங்கிய வெளிச்சத்தின் கல்வி பயணம் இன்று 515 யை கடந்து நிற்கிறது..நிச்சயம் இது நீளுமே தவிர நின்று விடாது.. எங்கள் பயணத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவிடுங்கள்..
நாங்கள் பணமில்லாமல் கல்லூரி படிப்பை இழக்கயிருந்த முதல் தலைமுறை ஏழை மாணவர்கள், இப்போது உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எனும் நோக்கத்திற்க்காக ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக உழைக்கும் வெளிச்சம் மாணவர்கள்..
பள்ளிப்படிப்பு கடினமாக இருக்கக் கூடாது. புரிந்து படிக்க வேண்டும். கற்பிக்கும் முறையில் இது போன்ற எளிமையை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, கடந்த 1986ம் ஆண்டு பேராசிரியர் யஷ்பால் தலைமையில் குழு
” நெடு நாள் திரு முருகா நித்தம் நித்தம்இந்தெழவா?இந்த வாத்தியாரு சாவாரா?என் வயித்தெரிச்சல் தீராதா?”என்ற ஒரு பழைய பாடலை எங்கள் தமிழாசிரியர் திருஞானம் அய்யா அவர்கள் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறோம்.அவர்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம். காரணம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சில பள்ளிகளின் விளம்பரம். 1150க்கு
அரசு பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவனை சேர்த்த காரணத்தால், ஆத்திரமடைந்த (சாதி) வெறிப்பிடித்த பெற்றோர்கள் 130 மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத சம்பவம் கொடுமை அரங்கேறியுள்ளது..
வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள், இன்று வெளியான குமுதம் சிநேகிதி இதழின் 12ம் ஆண்டு சிறப்பிதழில் வெளிச்சம் அமைப்பின் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.. இந்த கட்டுரையை படித்து பாருங்கள், எமது பணி
கோபி அருகே பள்ளி மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மீது பெற்றேர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோபி அருகே உள்ள நம்பியூரில்
தேசிய நெடுஞ்சாலையில் பெண்களை நிறுத்திவைத்து, ஜொள்ளர்களிடம் இருந்து பணத்தையும் நகையையும் அபேஸ் செய்யும் வழிப்பறிக் கொள்ளையர்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதே வழியில்தான் இப்போது
சேலம் ஆத்தூருக்கு அருகிலுள்ள தலைவாசலுக்கு பக்கத்திலுள்ள சதாசிவபுரம், சாத்தாப்பாடி கிராமத்துக்குள் மப்டி வேசத்தில் நுழைந்த போலீஸார் ஊரை விட்டு திரும்பும் போது, போலீஸார் அதிர்ச்சியில்