Archive for June 2012

பள்ளிப்படிப்பு  கடினமாக இருக்கக் கூடாது. புரிந்து படிக்க வேண்டும். கற்பிக்கும் முறையில் இது போன்ற எளிமையை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, கடந்த 1986ம் ஆண்டு பேராசிரியர் யஷ்பால் தலைமையில் குழு

” நெடு நாள் திரு முருகா நித்தம் நித்தம்இந்தெழவா?இந்த வாத்தியாரு சாவாரா?என் வயித்தெரிச்சல் தீராதா?”என்ற ஒரு பழைய பாடலை எங்கள் தமிழாசிரியர் திருஞானம் அய்யா அவர்கள் அடிக்கடி கூறக் கேட்டிருக்கிறோம்.அவர்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும் அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் செய்தித் தாள்களைப் பார்த்தவர்கள் சற்றே கவலையுற்றிருக்கலாம். காரணம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சில பள்ளிகளின் விளம்பரம். 1150க்கு

 அரசு பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவனை சேர்த்த காரணத்தால்,  ஆத்திரமடைந்த (சாதி) வெறிப்பிடித்த பெற்றோர்கள் 130 மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத சம்பவம் கொடுமை அரங்கேறியுள்ளது..   

வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள்,  இன்று வெளியான குமுதம் சிநேகிதி இதழின் 12ம் ஆண்டு சிறப்பிதழில் வெளிச்சம் அமைப்பின் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.. இந்த கட்டுரையை படித்து பாருங்கள், எமது பணி

கோபி அருகே பள்ளி மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மீது பெற்றேர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோபி அருகே உள்ள நம்பியூரில்

தேசிய நெடுஞ்சாலையில் பெண்களை நிறுத்திவைத்து, ஜொள்ளர்களிடம் இருந்து பணத்தையும் நகையையும் அபேஸ் செய்யும் வழிப்பறிக் கொள்ளையர்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதே வழியில்தான் இப்போது

சேலம் ஆத்தூருக்கு அருகிலுள்ள  தலைவாசலுக்கு பக்கத்திலுள்ள  சதாசிவபுரம், சாத்தாப்பாடி  கிராமத்துக்குள் மப்டி வேசத்தில் நுழைந்த போலீஸார் ஊரை விட்டு திரும்பும் போது, போலீஸார் அதிர்ச்சியில்