Archive for May 2011

இந்த வார கல்கி இதழில் வெளிச்சம் மாணவர்களின் வாழ்க்கை இருட்டைத் துடைக்கும் வெளிச்சம்! தலைப்பில் பிரசுரமாகியிருக்கிறது..  எம்மை பக்குவபடுத்த முழுவதும் படியுங்கள்... எம் வளர்ச்சிக்கு வழிகாட்டுங்கள்..

இலவசங்களை மட்டுமே நம்பி ஆட்சியை பிடிக்கும் திராவிட இயக்கங்கள் இரண்டும் கல்வியினை வியாபரமாக்கபடுவதை வேடிக்கை பார்க்கத்தான் செய்கிறது.  மகனுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த பணம் இல்லாமல்  தாய் தீக்குளித்து

 வணக்கம் உறவுகளே! பிரபாகரன் என்று பெயர் வைத்தாலே லட்சிய வேட்கை தானாய் வந்து சேரும்போல  நம் மாணவர் பிரபாகரன்  "பார்வையற்றவர்" பட்டப் படிப்பிற்காக  பட்டபாடுகளை  நம்மிடம்

 ஈவினிங் காலேஜில் சேர்ந்து படிக்கும்  மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கலை, அறிவியல் மற்றும் தொழிற்படிப்பு அதாவது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.டி.எஸ்., பி.எச்.எஸ்சி., படிப்புகள், ஐ.சி.டபிள்யூ., ஏ.சி.எஸ்., சி.ஏ., படிப்புகள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.எப்.டி.,யால்

எங்களை போன்ற ஏழை மாணவர்களின் வாழ்க்கையை வெளிச்சமாக்க தன் வாழ்க்கையை தியாகம் செய்தவரான வெளிச்சம் செரீன் அவர்களின் வாழ்க்கையை ராணி இதழில் வெளியான கட்டுரையை படிங்க.. கறுப்பு நிறக் கடவுள்களை கையெடுத்துக்