Archive for 2011

இன்று யூத மக்களின் அடிமை விலங்கை உடைத்தெரிந்து உலகத்தில்  அவமான  சின்னமாயிருந்த  சிலுவையை புனிதமாக்கிய ஏசு கிருஸ்து பிறந்த  தினம், உலகின் எல்லா மூலையிலும் கொண்டாட்டங்கள் கோலாகலமாய்

கடந்த 13 அன்று சரியாக 11 மணியளவில் வேலூர் வாலாஜா நகராட்சி அரங்கத்தில் பெண்கள் சிசுவை  கொல்வதற்காக தன் மனைவியிடம் ஒருவர் தகறாறு செய்து கொண்டிக்க  அவன் காலை பிடித்து குழந்தையை  உயிரோடு இருந்து

         சமூக அவலங்களை தீர்ப்பதும் சமூகத்திற்காக வேலை செய்து என்பது சலுகைகளாலோ அல்லது நாற்காலிகள் மீது அமர்ந்து கொண்டு கனவு காண்பதால் சாத்தியபடும் என்று கனவுகண்டால் உங்கள் கற்பனையை

வெளிச்சம் மாணவர்கள் வலைபூ வாசகர்களே! நாங்கள் கடந்த 7 வருடமாக ஏழைகளுக்கான கல்விப்பணியோடு தமிழகத்தின் பல்வேறு பள்ளி- கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கான பாலியல் மற்றும் உளவியல் தொடர்பான பயிற்சி வகுப்புகளை

                          கிராமத்துல படிச்சவங்க எல்லாம் அவங்க அவங்க வேலையை பார்த்துக்கிட்டு தான் உண்டு தன் வேலையுண்டுன்னு பட்டணத்துக்கு

உறவுகளே! வணக்கம், வெளிச்சம் பற்றிய கட்டுரை ஒன்று தற்போதைய புதியதலைமுறை இதழில் வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டு கட்டுரை இணைப்பை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.. நன்றியுடன் வெளிச்சம்

இன்று தினத்தந்தி நாளிதழின் முத்துச்சரம் பகுதியில் தன்னம்பிக்கை வளர்க்கும் வெளிச்சம் எனும் தலைப்பில் வெளியான கட்டுரை உங்கள் பார்வைக்கு…. Dear Friends,          Our  interview 

 21.09.11  அன்று ஜெயா தொலைக்காட்சியின்  காலைமலர் நிகழ்ச்சியில்  வெளிச்சம் அமைப்பின் இயக்குனர்   வெளிச்சம் செரின் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பானது..

"பணம் கொடுத்தால் போதும் பட்டம் பெற்று விட முடியும்' என்ற நிலை, பி.எட்., கல்லூரிகளில் நடக்கும் தில்லுமுல்லு காரணமாக உருவாகியுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், தனியார், பி.எட்.,