
உறவுகளே! இன்றைய (26.2.12) தினமணி நாளிதழின் இணைப்பான தினமணி கதிர் புத்தகத்தில் தேவையில்லாத தேர்வு பயம் ? எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்... நன்றியுடன் வெளிச்சம்
ஒரு மாணவனில் இருந்து துவங்கிய வெளிச்சத்தின் கல்வி பயணம் இன்று 515 யை கடந்து நிற்கிறது..நிச்சயம் இது நீளுமே தவிர நின்று விடாது.. எங்கள் பயணத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவிடுங்கள்..
நாங்கள் பணமில்லாமல் கல்லூரி படிப்பை இழக்கயிருந்த முதல் தலைமுறை ஏழை மாணவர்கள், இப்போது உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எனும் நோக்கத்திற்க்காக ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக உழைக்கும் வெளிச்சம் மாணவர்கள்..
மாணவர்கள் மற்ற மாணவர்கள் உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்படும் STUDENTS HELP LINE 9698151515 குறித்தும், அதில் மாணவர்களின் உளவியலை பிரச்சனைகளை கையாளுவது, மாணவர்கள் தற்கொலையை தடுப்பது குறித்த ஆலோசனையின் போது எடுத்தபடம்...
வெளிச்சத்தின் கல்விப் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு கல்லுரிகளில் மாணவர்களின் உளவியல் மற்றும் தன்னம்பிக்கை குறித்த பயிற்சிகளில் கொடுத்து கொண்டிருப்பதில் சுமார் 100000 மேற்பட்ட மாணவர்களை சந்தித்திருக்கிறது வெளிச்சம்..
இளமையில் நாம் வழிகாட்ட தவறினால் மாணவர்களின் வாழ்க்கையே பாழாகிவிடும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் பயிற்சி அளித்து வருகிறது...
தன்னமில்லா பணியில் சில நேரம் நாம் தளர்ந்தாலும் நம்மை ஊக்குவித்த அங்கிகாரங்கள் தான் பத்திரிக்கை செய்திகள்...
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் -திருக்குறள்
ஒரு மாணவனில் இருந்து துவங்கிய வெளிச்சத்தின் கல்வி பயணம் இன்று 515 யை கடந்து நிற்கிறது..நிச்சயம் இது நீளுமே தவிர நின்று விடாது.. எங்கள் பயணத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவிடுங்கள்..
நாங்கள் பணமில்லாமல் கல்லூரி படிப்பை இழக்கயிருந்த முதல் தலைமுறை ஏழை மாணவர்கள், இப்போது உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எனும் நோக்கத்திற்க்காக ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக உழைக்கும் வெளிச்சம் மாணவர்கள்..
உறவுகளே! இன்றைய (26.2.12) தினமணி நாளிதழின் இணைப்பான தினமணி கதிர் புத்தகத்தில் தேவையில்லாத தேர்வு பயம் ? எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்... நன்றியுடன் வெளிச்சம்
கல்விக்கும், கல்விக் கண் திறக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய மதிப்பு அளிக்காத வரையில், எந்தவொரு சமூகமும் முழுமை பெற்றதாக மாற வாய்ப்பே இல்லை! அப்படி இருக்க, 'கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டில்' அடுத்தடுத்து
உறவுகளே! உலக காதலர்தினத்தன்று வெளிச்சம் ஷெரின் அவர்கள் எழுதிய "மாணவர்களே காதலியுங்கள்" எனும் புத்தகத்தை கல்லூரி மாணவர்களும், பெற்றோர்களும் வெளியிடுகிறார்கள்.... மாணவர்களுக்குள்
பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு! இந்தப் பதிவு குறிப்பாக அரசுப் பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களின்
பள்ளிக் கூடத்தில் குழந்தைகளை அடிக்கக் கூடாது’ என்று அரசு உத்தரவு போட்டு பல வருடங்கள் ஆன பிறகும், சில பள்ளிகளில் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சென்னை வேளச்சேரியில்
அதிர்ச்சி தரும் பல ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டு வதற்கு பெரும் உதவிகளைச் செய்கிறது, தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தைப் பயன் படுத்தி, தமிழக இன்ஜினியரிங் கல்லூரி களில் நடந்திருக்கும்
‘‘எனக்கு இந்தி என்றாலே பிடிக்காது. எவ்வளவோ படித்தும் மண்டையில் ஏறவில்லை. அதனால், உமா மகேஸ்வரி டீச்சர் என்னைக் கண்டிப்பார். அவர் திட்டுவார் என்பதற்காகவே நிறைய தடவை பள்ளிக்கூடம் போகாமல் இருந்திருக்கிறேன்.