
நாங்கள் பணமில்லாமல் கல்லூரி படிப்பை இழக்கயிருந்த முதல் தலைமுறை ஏழை மாணவர்கள், இப்போது உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எனும் நோக்கத்திற்க்காக ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக உழைக்கும் வெளிச்சம் மாணவர்கள்..
மாணவர்கள் மற்ற மாணவர்கள் உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்படும் STUDENTS HELP LINE 9698151515 குறித்தும், அதில் மாணவர்களின் உளவியலை பிரச்சனைகளை கையாளுவது, மாணவர்கள் தற்கொலையை தடுப்பது குறித்த ஆலோசனையின் போது எடுத்தபடம்...
வெளிச்சத்தின் கல்விப் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு கல்லுரிகளில் மாணவர்களின் உளவியல் மற்றும் தன்னம்பிக்கை குறித்த பயிற்சிகளில் கொடுத்து கொண்டிருப்பதில் சுமார் 100000 மேற்பட்ட மாணவர்களை சந்தித்திருக்கிறது வெளிச்சம்..
இளமையில் நாம் வழிகாட்ட தவறினால் மாணவர்களின் வாழ்க்கையே பாழாகிவிடும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் பயிற்சி அளித்து வருகிறது...
தன்னமில்லா பணியில் சில நேரம் நாம் தளர்ந்தாலும் நம்மை ஊக்குவித்த அங்கிகாரங்கள் தான் பத்திரிக்கை செய்திகள்...
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் -திருக்குறள்
ஒரு மாணவனில் இருந்து துவங்கிய வெளிச்சத்தின் கல்வி பயணம் இன்று 515 யை கடந்து நிற்கிறது..நிச்சயம் இது நீளுமே தவிர நின்று விடாது.. எங்கள் பயணத்தில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். எங்களை போன்ற மாணவர்களுக்கு உதவிடுங்கள்..

பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா என உலகநாடுகள் மத்தியில் அவமானப்பட்டோம்.. அடுத்ததாக சத்துணவு இல்லாமல் இந்தியாவில்தான் அதிகமாக குழந்தைகள் இறக்கிறது எனும் அதிர்ச்சியையும், தலைகுனிவையும் கொடுடத்திருக்கிறது 2012 ம் ஆண்டிற்கான ஐ.நாவின் யுனிச்செப் நிறுவனத்தின் Child Mortality Estimates அறிக்கை.
2011ம் ஆண்டில் மட்டும் போதிய அடிப்படை வசதியும், சத்துணவும் இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு இந்தியாவில் மட்டும் சுமார் 15.55 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் 7.56 லட்சம் குழந்தைகளும், காங்கோவில் 4.65 லட்சம் குழந்தைகளும், மற்றும் பாகிஸ்தானில் 3.52 லட்சம் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மக்கள் தொகை அதிகமுள்ள சீனாவில் 2.49 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ஜனநாயகம் எனும் வார்த்தையை காப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த தேர்தல் முறைக்காக எத்தனையோ பேர் இரவு பகல் பாராமல் கஸ்டப்பட்டிருப்பார்கள். அதையெல்லாம் இளைய தலைமுறை தெரிந்து கொள்ளக்கூடாது என நினைக்கும் நேற்றைய மாணவர்களும் இன்றைய தலைவர்களுமாக இருக்கிறவர்களே இதற்கு காரணம் எனலாம்.
இப்போதும் கூட சென்னையில் உள்ள கிருஸ்டியன் கல்லூரி, நியூ கல்லூரி, ஜெயின் கல்லூரி போன்ற கல்லூரிகளில் மாணவர் சங்க தேர்தல் நடக்கிறது. அந்த மாணவ பிரதிநிதிகள் மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கு பாலமாக இருக்கவேண்டும்.. ஆனால் இவர்கள் அரசியல் வாதிகளை பார்த்து கற்றுக்க்கொண்ட பந்தாவை கல்லூரியில் காட்டுவதால் பிரச்சனை ஆரம்பமாகிறது. ( இந்த வருடம் நியூ கல்லூரியில் நடந்து முடிந்த மாணவர்கள் தமிழகத்தின் முக்கிய தலைவர்களை சந்தித்தார்கள் அப்ப அடுத்த வருசத்துல இருந்து இங்கேயும் பிரச்சனை வரலாம் என்கிறார்கள் ஆளும்கட்சியினர், ஏனெனில் ராணிமேரி கல்லூரியில் நடந்த போராட்டங்களை கொச்சை படுத்தியவர்கள் தான் இவர்கள்)
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் வெற்றி பெற்ற ஞானகார்த்திக் ஆதரவு மாணவர்கள் வெற்றியை கொண்டாடினர். இதை பொறுத்து கொள்ளாத தோல்வியடைந்த மாணவர் ஜெயகிருஸ்ணனின் ஆதரவாளர்கள் கல்வீச்சு நடத்தினர். பதில் தாக்குதல் தொடரவே, கடந்த 1 முதல் 4ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
College
|
OC
|
BCM
|
BC
|
MBC
|
SCA
|
SC
|
ST
|
Total
|
Anna University
|
2347
|
265
|
2005
|
1517
|
227
|
1143
|
77
|
7581
|
Govt Aided
|
1404
|
160
|
1201
|
915
|
139
|
686
|
46
|
4551
|
Self-financing
|
39092
|
4419
|
33438
|
25252
|
3789
|
18932
|
1264
|
126186
|
Total
|
42831
|
4844
|
36644
|
27684
|
4155
|
20761
|
1387
|
138318
|
Category
|
OC
|
BC
|
BCM
|
MBC
& DC
|
SC
|
SCA
|
ST
|
Total-100%
|
31%
|
26.50%
|
3.5%
|
20%
|
15%
|
3%
|
1%
|
![]() |
| 2ம் உலகத்தமிழ் அமைப்பு மாநாட்டில் பேசும் இந்திராணி |