கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் இரு பொதுநல வழக்குகளை வெளிச்சம் பதிவு செய்த இரு வழக்குகளில் ஒரு வழக்கில் வெளிச்சம் வெற்றி பெற்றுள்ளது.. என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து

உறவுகளே! வணக்கம், அவள் விகடன் இதழில் வாரம் ஒரு சிறப்பு விருந்தினர் சொல்லும் கருத்துக்களை தொலைபேசியில் இலவசமாக கேட்கலாம்.. இந்த வாரம் கலங்காதிரு மணமே எனும் தலைப்பில் வெளிச்சம் அமைப்பின்

 வழக்கின் முதல் வெற்றி..  வெளிச்சம் அமைப்பு கடந்த சிலவாரங்களுக்கு முன் சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் தலை முறை மாணவர்களின் உயர்கல்விக்காகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின்

பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா என உலகநாடுகள் மத்தியில் அவமானப்பட்டோம்..  அடுத்ததாக சத்துணவு இல்லாமல் இந்தியாவில்தான் அதிகமாக குழந்தைகள் இறக்கிறது எனும் அதிர்ச்சியையும், தலைகுனிவையும் கொடுடத்திருக்கிறது

 பல தலைவர்களை உருவாகிய வரலாறு கொண்ட சென்னை மாநில கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் கத்திக்குத்து கலவரம் என செய்தி நமக்கு கிடைத்த சில நிமிடங்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை..  ஜனநாயகம்

இன்று காலையில் இயல்பாக செய்தித்தாள வாசித்த உங்கள் கண்ணில் இந்த செய்திகள் பட்டிருக்கலாம்.. இவைகள் வெறும் செய்திகள் மட்டுமில்லை.  பலநூறு வருடமாக கல்விக்காக ஏங்கும் எழைகளின், முதல்தலைமுறையினரின்

என்னுடைய பெயர் ர.இந்திராணி, ஈழத்திலுள்ள கிளிநொச்சி ஜெயபுரம்தான் எனக்கு சொந்த ஊர். 1990ம் ஆண்டு போரின் காரணமாக அகதிகளாய் தமிழகத்திற்கு வந்தோம். தமிழகம் வந்த எங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள லேனா